தினமும் உனக்கு நீயே ஊக்கம் சொல்லிக் கொள். வேறு யாரையும் எதிர்பார்க்காதே . நீ நினைத்தால் மட்டும் தான் உன்னால் ஜெயிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரச்சினைக்கு சிறந்த ஆயுதம் பொறுமை தான் . பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் . அதற்கு காலதாமதம் ஆகும் . ஆனால் ... ஒருபோதும் தோற்றுப்போகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனக்கு வலிக்கிற மாதிரிதான் எல்லாருக்கும் வலிக்கும் என்ற உணர்வு வந்தாலே போதும் , துரோகமும் , பழிவாங்கும் எண்ணமும் நமக்கு அறவே தோன்றாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணிந்து போவதால் கோழை என்று எண்ணிவிடாதே .. என் பலத்தை காண்பிக்க நீ தகுதியானவன் இல்லை என்று அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சிரித்துக் கொண்டே வாழ்க்கையை கடந்து செல்பவர்கள் உண்மையான தைரியசாலிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேசி முடிவுக்கு வரலாம் என்பவர்களிடம் பேசுவது எளிது ஆனால் பேசினால் இதுதான் முடிவு என முன்னாதகவே முடிவெடுத்துபவர்களிடம் பேசுவது கடினம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றை தான்... " இன்னொரு வாய்ப்பிருக்கிறது பயன்படுத்திக்கொள் " என்று.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோவில் வாசலில் இருந்தாலும் கடவுளிடம் கேட்காமல் மனிதர்களிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள் உண்மையான அறிவாளிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள் .... அதை அதை அப்படியே விட்டு விடுங்கள்.... காலம் அனைத்தையும் மாற்றி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted