பட்டினியால் செத்த கிழவனுக்கு பச்சரிசி படையல் சோறு பதினாறாம் நாள் கறி விருந்து.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முட்டாள்களை திருத்த முயற்சி செய்யாதீர்கள், ஏனெனில் அவர்கள் அறிவாளி என்ற திமிரில் இருப்பார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது. எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகு தான் சிரிப்பேன் என நினைத்துக் கொண்டிருந்தால், சாகும் வரை எவராலும் சிரிக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான், அதிக சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியான நேரத்தில் முட்டாளாக இருப்பதும் ஒரு கலை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்போதும் மன அழுத்தத்திலேயே உழன்று கொண்டும் பதற்றமாக இருந்து கொண்டும் இருப்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கத் தொடங்குகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயன்றவரை முயற்சி செய்பவர்கள், முயற்சியில் முழுமையான வெற்றி பெற்று விடுவதில்லை. முயன்றது முடியும் வரை முயற்சி செய்தவர்களே அந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்கள்.!
தேவைப்பட்ட நேரத்தில் கிடைக்காத ஒன்னு, அதுக்கப்புறம் எப்ப கெடச்சாலும் அது தேவையே இல்லாத ஒன்னா தான் இருக்கும். அது எதுவாயிருந்தாலும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
