அடுத்தவர் விரும்பியபடி தான் பேச வேண்டுமானால் பொய் தான் பேச வேண்டும். அடுத்தவரின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டுமானால் நடிக்கத்தான் வேண்டும். நம் வாழ்வை நாம் வாழ்வோம். நமக்குப் பிடித்தபடி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோயிலுக்குக் குளித்துச் சுத்தமாக செல்லும் சிலருக்கு, அங்கு பிச்சைக்காரர்கள் சுத்தமாக இருந்தால் பிச்சை போட மாட்டார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்தச் சமுதாயத்திற்கு ஒரு விசேஷ குணம் இருக்கிறது. ஒவ்வொருவரும் மற்றவரை கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது. தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ள இங்கு யாருக்கும் அருகதை இல்லை. அதனால் மற்றவரை : கேட்டு கேட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்வது.!
இன்றைய உலகில் பணம் என்பது ஒரு வித்தியாசமான சோப்பு, உங்கள் அனைத்து வகையான கறைகளையும் சுத்தம் செய்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தகுதி இல்லாத உறவுகளை, தன்மானத்தை இழந்து தக்க வைத்துக் கொள்ள ஒரு போதும் முயற்சிக்காதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
