அடுத்தவர் முகத்தில் கரி பூசனும்னு நினைக்கின்றோமே தவிர நமது கையும் கரி ஆகுமேன்னு யாரும் கவலைப்படுவது இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பெண் பிள்ளைகளுக்கு சமையல் வேலையை கற்றுக் கொடுங்கள் சமைப்பதுதான் வேலை என்று கற்றுக் கொடுக்காதீர்கள்.! ஆண் பிள்ளைகளுக்கும் சமையல் வேலை கற்றுக் கொடுங்கள் சமைப்பதும் உன் வேலை என்று கற்றுக் கொடுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த பெயர் உனக்கு வேண்டாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தொலைந்து போவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். யாராவது தேட வருவார்களென எதிர்பார்க்கக் கூடாது புரிகிறதா.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இறைவனுக்கு படைத்தால் நீ பக்தன்.! இல்லாதவனுக்கு படைத்தால் நீயே இறைவன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சிக்காக பாடுபடாமல் இருப்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ராஜதந்திரம் யாதெனில் கையில் கல் கிடைக்கும் வரை, நாயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள். ஏனெனில், அதற்கு இன்று ஒரு நாளை கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியாது முடியுமா என்ற வார்த்தைகளை மறந்து விட்டு, முடியும் என்று நம்பிக்கையோடு, அடுத்த அடியை எடுத்து வையுங்கள் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
