மகிழ்ச்சியோ துன்பமோ, இங்கு எதுவுமே நிரந்தரமில்லை. மகிழ்ச்சி என்றால், அப்போதே அதை அனுபவித்து விடு. துன்பம் என்றால், அப்போதே அதைக் கடந்துவிடு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் என்கின்ற அகம்பாவம் .. ! அவனா என்கின்ற பொறாமை .. ! எனக்கு என்கின்ற பேராசை .. ! இவை எப்பொழுதும் ஒரு மனிதனை வாழவைக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் மனதை சரியாக அறிந்தவர் உன் செயலை தவறாக கருதியதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிறந்த யோசனைகள் நிறைந்த பலர் உள்ளனர், ஆனால் அந்த யோசனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சரியான சேனலை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் உங்களை நம்பினால், நீங்கள் வாய்ப்பே இல்லை என்று எண்ணிய அந்த வாய்ப்பைக் கூட உருவாக்குவீர்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் இல்லாத இடத்தில் நம்மை பற்றி என்ன பேசி இருப்பார்கள் என்பது மட்டும் தெரிந்துவிட்டால், இந்த உலகில் எந்த உறவும் நிலைக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கனவுகளுக்கு வரம்புகள் இல்லை, அதனால் சாத்தியமான அனைத்தையும் செய்யுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் வெல்ல முடியும் . முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted