யாருடனும் வாதாடாதீர்கள் யாரும் இவ்வுலகில் தோற்று போக விரும்புவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெறும்வ ளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை சிந்தனைதான் மனிதனை உருவாக்குகிறது .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலைகள் எங்கிருந்து வரும் என்று தெரியாது . ஆனால் புன்னகை நம்மிடம் தான் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இருப்பது ஒரு வாழ்க்கை .... யாரையும் வெறுக்காமல் யாரையும் துன்புறுத்தாமல் வாழ்ந்து விட்டு செல்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அழகான இடத்தை தேடி அலையாதீர்கள் அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் எல்லா இடமும் அழகாகவே தெரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிம்மதிக்கான இரண்டு வழிகள் : விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணமோ , பொருளோ கொடுப்பது தான் உதவி என்பதில்லை, நம் நல்ல வார்த்தைகள் யாருக்கேனும் நன்மை ஏற்பட்டால் அது கூட உதவி தான் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும், ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும் தான் வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted