நீ பட்ட துன்பத்தை விட , அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது ! - சுவாமி விவேகானந்தர்
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேர்மையற்றவர்களும் உயர்கிறார்களே என்று நாம் வருத்தப்படவோ ஆச்சரியப்படவோ கூடாது ஏனெனில் நம் நோக்கம் உயர்வு அல்ல, நேர்மையாயிருப்பதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேரமும் , வாய்ப்பும் எல்லாருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன . முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விதி ஆயிரம் கதவுகளை மூடினாலும் முயற்சி ஒரு ஜன்னலையாவது திறக்கும் . முடங்கிவிடாதே தொடர்ந்து முயற்சி செய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம், அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த அவமானத்தையும் வலியாய் எடுத்துக் கொள்ளாதே வழியாய் எடுத்துக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாக உணராதவரை , இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை . தலைமைத்துவம் உள்ளிருந்துதான் துவங்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மதியம் ஹோட்டலுக்கு 2 மணிக்கு சாப்பிட போனா என்ன சாப்பிடுறீங்கனு சர்வர் கேட்பாங்க , அதே 4 மணிக்கு சாப்பிட போனா சாப்பிட என்ன இருக்குனு நாம சர்வர்ட கேட்கனும்.!
வாழ்க்கையிலசில முடிவுகள் சரியான நேரத்துல எடுக்கனும் , காலம் தவறினால் இப்படித்தான் நமக்கான ஆப்சனும் குறைஞ்சிடும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வேகம் எதிர்பார்க்காத முடிவினை தரும் .. !! விவேகம் எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்.!
இந்த காலங்களில் வாழும் நமக்கு குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும் . குழி பறிக்க அல்ல . , அடுத்தவர்கள் பறிக்கும் குழியில் நாம் விழாமல் இருக்க.!
தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய் . ஆனால் ... மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே .. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் பிடித்த வாழ்க்கை வாழ்பவர்கள் அதிஷ்டசாலிகள் ! எந்த வாழ்கையாக இருந்தாலும் பிடித்து வாழ்பவர்கள் புத்திசாலிகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted