உணவருந்தும் போது கூட காலில் செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின்றோம் .
பண்டைக்காலத்தவர்கள் ஏதாவது நம்மை நம்பவைத்துள்ளனர் என்றால் அதற்குப் பின்னால் தெளிவான சாஸ்திரமும் அறிவுரையும் அடங்கியிருக்கும் . காலையில் எழுந்ததும் நெடுதூரம் நடந்து சென்று நீரில் மூழ்கிக்குளிக்க வேண்டும் என்று நம் மூதாதையர்கள் போதித்துள்ளனர் .
எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் " இவன் இடது பக்கமாக எழுந்தானோ " என்று கூறுவதுண்டு . இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்து கொள்ளலாம் .
அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன.
`தாயிற்சிறந்த கோவிலுமில்லை....." என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்.
கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய 16 சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை.
உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
முட்டாள்கள் தினம் உருவானது எப்படி?- சுவாரசிய வரலாறு
இட்லி என்ற உணவு இந்தோனேஷியாவுக்கு சொந்தமானது என்று உணவு வரலாற்றாசிரியர் அசயா என்பவர் கூறி உள்ளார்.
Mice — complete overview (focused on the house mouse Mus musculus and the “true” mice in genus Mus)
Today is Snakebite Awareness Day and it gives us a unique opportunity to give victims of this global health crisis the attention they deserve!
பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆன பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) பிறந்ததினம்.