வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்த விமர்சனத்தையும் தூக்கி எறியும் தைரியம் வர வேண்டும். ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக வாழக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பொறுமை ஒருபோதும் தோல்வி அடையாது, பொறாமை ஒருபோதும் வெற்றியடையாது. பொறாமையின்றி பொறுமையுடன் வாழ பழகுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கையில் கடந்து போனவற்றை கனவாகவும் நடக்க இருப்பதை வாழ்க்கையாகவும் எடுத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, அவர்கள் செய்யும் நற்செயல்களையும் பாராட்டினால் தான் உறவுகள் பலப்படும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்கள் மனங்களை நோகச் செய்யாத குணம் இருந்தால் போதும். அதுவே நம்மிடத்தில் கோடான கோடி பணம் இருப்பதற்கு சமம். சக மனிதரை மதிக்க தெரிந்தவன் மட்டுமே மனிதன்.!
எவ்வளவு நாள் வாழ்ந்தீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படி வாழ்ந்தீர்கள் என்பதில் தான் உங்களுடைய சிறப்புள்ளது . வாழ்க்கையை சிறப்பாக வாழப்பழகுங்கள். வானும் மண்ணும் வாழ்த்திட வாழுங்கள்.!
உன் வாழ்க்கையை உன் கையில் வைத்துக்கொள். உன் வாழ்க்கையை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு அது சரியாக இல்லை என்று சொல்வதில் அர்த்தமில்லை. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உடம்பில் கவனம் செலுத்துங்கள் ஆரோக்கியமாக வாழலாம், மனதில் கவனம் செலுத்துங்கள் ஆனந்தமாக வாழலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!