ஒரு பறவை கூண்டில் வசிப்பதற்கும், கூட்டில் வசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான் சுதந்திரம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் எல்லா சுக துக்கங்களுக்கும் நாமே பொறுப்பு. என்றோ நாம் எடுத்த முடிவுகளின் விளைப் பயன்களே நம் நிகழ்கால சவால்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கற்றவன் கற்றதை வைத்தே காண்கிறான். கல்லாதவன் காண்பதிலெல்லாம் கற்கிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மாற்றம் எங்கிருந்து பிறக்கிறது என்று தெரியாது. ஆனால் ஏமாற்றம் எதிர்ப்பார்ப்பில் இருந்து பிறக்குறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைவது என்பது விமானத்தில் பறந்து செல்வதல்ல, பல அவமானத்தை கடந்து செல்வதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலர் கிழே விழுவதற்கான காரணம், பலரின் பேச்சை நம்பி மேலே ஏறியதுதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் யாரையும் விட சிறந்த நபர் அல்ல, ஆனால் மற்றவர்களிலிருந்து வேறுபட்ட நபர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆண்டு முழுவதும் அன்புடன் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ஆயினும், பரீட்சை ஹாலில் சொல்லிக்கொடுக்க வருவதில்லை, நம் வாழ்க்கை நம் கையில்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வில் சில தருணங்களை எல்லாம் உருவாக்க முடியாது, நடக்கும்போதே ரசித்து கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
