இரக்கப்படுபவன் இளிச்சவாயன் என்றும், பொதுநலவாதி வேலையற்றவன் என்றும் சுயநலமிக்க இந்த உலகத்தில் அர்த்தங்கள் கற்பிக்கப்படுகிறது.!
நாலு பேர் குறை சொன்னால் நம்மிடம் குறை இருக்கிறதென்று அர்த்தம் இல்லை. அந்த நாலு பேருக்கும் வேறு வேலை இல்லை என்றுதான் அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆடம்பர வாழ்க்கையைவிட ஆசைப்பட்ட வாழ்க்கையே மகிழ்வைத் தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted