புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி இயற்கையோடு இசைந்தபடி ஒரு தற்சார்பு வாழ்க்கை முறைக்கு மாறியாக வேண்டும்
உரியவர் சொந்தக்குளத்தில் குளித்திருந்த காலத்தில் , அவரை பாதித்திருந்த தொற்று நோய் பிறரையும் அவர்கள் நோய் உரியவரையும் பாதிக்காமலிருக்க அன்னியர் குளத்தில் குளிக்கலாகாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்பட்டது .
உடலில் தேய்க்கும் எண்ணைகள் எல்லாம் தலைக்கு சரிவராது என்பதையும் கவனிக்கவும் . முடி கொட்டுதல் , அகாலநரை என்பவை தவிர்க்க , தலையில் எல்லா எண்ணைகளும் தேய்ப்பது சரியல்ல.
காலைக் கதிரவனின் சக்தி மறையும் போது இல்லை என்பது நம் பண்டயர்கள் அறிந்திருந்தனர்
நம்முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீரின் மருத்துவகுணங்களைப் பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர்
சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் , எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக ஒழுகும் நதியிலோ குளத்திலோ நெடு நேரம் மூழ்கிக் குளிப்பவர்களுக்காக வகுக்கப் பட்ட விதி இது .
உணவருந்தும் போது கூட காலில் செருப்பணிந்திருப்பதை அந்தஸ்தாகக் கருதும் தலைமுறையில் நாம் வாழுகின்றோம் .
Ostrich
செப்டம்பர் – 8 - சர்வதேச எழுத்தறிவு நாள் - International Literacy Day “Promoting Literacy in the Digital Era” “டிஜிட்டல் சகாப்தத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்”
On July 23, 2025, Dr. Naveen Krishnan provided direct awareness programs on All India Radio`s "Kalamudai" show. Mr. Manoj Kumar hosted the program.