மென்மையான நார்கூட ஒன்று படும்போது வலிமையான கயிறாகிறது. ஒன்றுபட்டு உழைத்தால் வாழ்க்கை உயர்வாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சொர்க்கத்தை விண்ணில் தேட வேண்டாம், சொர்க்கத்தை மண்ணில் உருவாக்குங்கள் வாழுகின்ற முறையால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு மனிதனை உயர்த்தும் தாழ்த்தும் ஆகப்பெரிய சக்தி அவரவர்களின் மனமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு அநீதி!?! மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப் பட்டவர்கள். ஒப்புக் கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப் பட்டவர்கள். -ஜெயகாந்தன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், நிச்சயமாக நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னிடம் என்ன வெல்லாம் இல்லை என்று நினைப்பதற்கு இதுவல்ல நேரம். உன்னிடம் இருப்பவற்றை வைத்து என்னவெல்லம் செய்ய முடியும் என்று சிந்தித்துப்பார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தன்னைத்தானே சரிசெய்து கொள்ள முயலுங்கள். அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பெண்மையைப் போற்றுவோம் எனக்கூறும் சமுதாயம் ஆண்களிடத்தில் பெண்மை இருந்தால் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களை கவலைப் படுத்தும் அளவிற்கு ஒருவருக்கு துணிச்சல் இருந்தால் அதை தாண்டி மகிழ்ச்சியாக இருக்கும் தைரியம் உங்களிடம் இருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிள்ளையார் சிலை விற்பவன் கடவுளிடம் வேண்டிக் கொண்டான் கடவுளே! எப்படியாவது எல்லாம் விற்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
