ஊதியம் பெற விரும்பும் கல்வியை விட உயிர்வாழ உதவும் கல்வியே சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மூன்றாவது நபரை பற்றி பேசிக் கொள்ளாமல் எவ்வளவு நேரம் உங்களால் பேச முடிகிறதோ, அதுவே உரையாடல், மற்றதெல்லாம் நேரவிரையம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கண்கள் இரண்டானாலும் காண்பது ஒன்றே, காதுகள் இரண்டானாலும் கேட்பது ஒன்றே. வாய் மட்டும். ஒன்றாக இருந்தாலும் பேசுவது மட்டும் பலவாக இருக்கிறதே.!
எதுவும் தாமதமாகி விடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு போய்விட முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிர் பார்ப்பதெல்லாம் எதிரில் வருவதில்லை எதிரில் எது வருகிறதோ, அதை எதார்த்தமாக ஏற்றுக் கொண்டு கடந்து செல்ல, மகிழ்ந்திட வாழப்பழகுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் என்பது எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கிறது அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தார்கள் என்பதே வெற்றிக்கும் தோல்விக்கும் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகிறது.!
