மீண்டும் ஒரு பயணம் கிடைப்பதில்லை. பாதைகள் எதுவாயினும் விரும்பி பயணிப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வீட்டுக்குள் நுழையும் போது புன்னகையையும் வெளியே செல்லும்போது பொறுமையையும் எடுத்துச் சென்றால் வாழ்க்கை சிறப்பாக அமையும். பொறுமை கடலினும் பெரிது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடவுளை நீ பார்க்கும்படி வாழ்வதைவிட, இவ்வுலகம் உன்னை கடவுளாக பார்க்கும்படி சிறப்பாக வாழ்வதே உயரிய வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலம் போடும் கணக்கை இங்கு யாராலும் கணிக்க முடியாது. நீ பெருக்கினால் அது வகுக்கும், நீ வகுத்தால் அது பெருக்கும். நீ கூட்டினால் அது கழிக்கும், நீ கழித்தால் அது கூட்டும். அதன் போக்கிலேயே போய் அதை வெற்றி கொள்பவர்களே இங்கு விடைகாண முடியும் வெற்றிகாண முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எந்த விமர்சனத்தையும் தூக்கி எறியும் தைரியம் வர வேண்டும். ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக வாழக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
