Daily Messages

Good Morning - Positive Thoughts - நல்விடியல் - சிந்தித்து செயலாற்றுங்கள்

எல்லாம் உன் அருகில் இருந்தாலும், எல்லாம் உனக்கு கிடைத்தாலும், எல்லாம் உன்னை நோக்கி வந்தாலும் அன்னப்பறவை போல வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, வேண்டாததை விலக்கி விடு.

பின்குறிப்பு :அன்னப் பறவையால் தண்ணீரையும் பாலையும் பிரித்தெடுக்க முடியாது. இந்திய சிந்தனையில் அன்னம்  பெரும்பாலும் முனிவர்கள், யோகிகள் மற்றும் ஞானிகளுடன் தொடர்புடையது. ஒரு ஞானி உண்மையிலிருந்து பொய்யை வேறுபடுத்திப் பார்ப்பது போல, அன்னம் பாலிலிருந்து தண்ணீரைப் பிரிப்பதாக கவிதை ரீதியாகக் கூறப்பட்டது.

சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!

Share :
Write Feedback