ஒருவர் உங்களைப் புறக்கணித்து விட்டாரே என்று கவலை கொள்ளாதீர்கள். உங்களை வரவேற்பதற்கு பல பேர் காத்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று கண்டுபிடிங்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட, எப்படிச் செய்கிறோம் என்பதே முக்கியம். உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் சலிப்பை ஏற்படுத்தினால் பொருளை அல்ல, செயலை மாற்றுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வானம் ஒரே மாதிரி இருந்தாலும் வானிலை ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையும் அப்படித்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு எவ்வளவு வலிமை இருந்தாலும் வைராக்கியம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
