என்று உன் மனதை கட்டுப்படுத்த கற்றுக் கொள்கிராயோ, அன்று தொடங்குகிறது உன் வாழ்க்கையின் மாற்றங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை, செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது என்றே பயப்படுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு இலட்சியமாக இருப்பது பிறருக்கு அலட்சியமாக இருக்கலாம். அவர்களிடம் வாதாடுவதை விட்டுவிட்டு உனது இலட்சியத்திற்காக போராடு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு ஒதுக்கப்படுகின்ற வேலையின் விளைவு எப்படி இருக்க வேண்டும் என்பதை வேறு ஒருவர் தீர்மானித்துக் கொண்டிருந்தாலும், அதை எப்படிச் செய்வது என்பதைத் தீர்மானிக்கின்ற சுதந்திரம் நமக்கு இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நூலகத்திற்கு போ, நீ எவ்வளவு முட்டாள் என்பதை புத்தகம் சொல்லும்.
-ஜெயகாந்தன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அவ்வளவு பிழைகள் செய்தவர்களே வாழ்கிறார்கள்! நீ தோற்றுத்தானே போனாய், வாழ்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்தை படைச்ச கடவுள் நினைச்சா கூட எல்லார் கிட்டயும் நல்ல பேரு எடுக்க முடியாது. அப்புறம் நாம மட்டும் ஏன் நம்மல பிடிக்காதவங்கள நெனச்சு வருத்தப்படணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விலங்குகளுக்கு ஐந்து அறிவுதான் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். யாருக்குத் தெரியும், அவை நமக்கு அறிவே இல்லை எனவும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவை முடிந்தவுடன் தேரா இருந்தாலும் நடுத்தெருவில் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாலு பேர் குறை சொன்னால் நம்மிடம் குறை இருக்கிறதென்று அர்த்தம் இல்லை. அந்த நாலு பேருக்கும் வேறு வேலை இல்லை என்றுதான் அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
