சுடும் என தெரிந்தும் சூடாக இருக்கும் தேநீரை பருகுவதில் காட்டும் நிதானம் தான், வாழ்க்கையின் ஆகப் பெரும் தத்துவம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஞானம் அடைதலின் நோக்கமே நமக்கு எந்த ஞானமும் இல்லை என உணர்தல் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தம்பி, உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று யார் உனக்கு சொன்னார்கள்? தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று ஏன் கருதிக்கொள்கிறாய்? பூமியின் கீழே, மிக மிகக் கீழே கிடைக்கிறது வைரம்; உயரத்தில் அல்ல.! - அண்ணாதுரை.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும் எவரும் இங்கு பிறப்பதில்லை வளர்க்கப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எதுவுமே சரி இல்லை என்று வருத்தப்படாதீர்கள். வாழ்க்கை நமக்கான தருணங்களை வழங்கிக் கொண்டே இருக்கும். அதை சரியான முறையில் பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
