மகிழ்ச்சி என்பது தான் மகிழ்வதில் மட்டுமல்ல, மற்றவர்களை மகிழ்விப்பதிலும் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாளை நமக்கு தேவைப்படுபவர்கள் என நினைத்து முக்கியத்துவம் தராமல், நேற்று நமக்கு தேவைப்பட்டவர்களை வாழ்நாளில் மறக்காமல் இருந்தால் போதும். வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டியிருந்தாலும் தைரியமாக நில்லுங்கள் தப்பேயில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சொல்பவரிடம் மட்டும் கேளுங்கள். சொன்னால் கேட்பவரிடம் மட்டும் சொல்லுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
