நம்மை கவலைப்படுத்தும் அளவுக்கு ஒருவனுக்கு துணிச்சல் இருந்தால், அதையும் தாண்டி மகிழ்ச்சியாக இருக்கும் அளவுக்கு நம்மிடம் தைரியம் இருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலை நாளைய துன்பத்தை போக்கப் போவதில்லை. இன்றைய சந்தோஷத்தை அழித்து விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவை பற்றி சிந்திக்காமல் நம்மால் முடியும் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையில் உற்சாகம் பிறக்கும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் யாவருமே உன்னதமானவர்கள் தான். மற்றவர்கள் கருத்துக்கும் மதிப்பளிப்போம்.!
ஒரு ஆறுதல், நம் எல்லோரிடமும் மகிழ்ச்சியான புகைப்படங்கள் ஏராளமாக இருக்கின்றன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் மற்றவர்களைப் போல ஆக வேண்டும் என்று நினைக்காமல் அனைவரையும் காட்டிலும் சிறந்த நிலையை அடைய வேண்டும் என்று உழைத்தால் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் மாற்றம் வரும் என்று காத்திருக்காமல் ... சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பக்குவம் என்பது பெரிய பெரிய விஷயங்களை பேசுவது இல்லை.. சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்வது.!
