நம்மை நேசிப்பவர்கள் நம்மிடம் உள்ள கெட்டதைப் பார்க்க மாட்டார்கள். நம்மை வெறுப்பவர்கள் நம்மிடம் உள்ள நல்லதைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்வாய் வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புரிதல் இல்லாத வாழ்க்கையில் புதையலே கிடைத்தாலும் பயனில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவையும், நேரத்தையும் பயன்படுத்தி அடைய வேண்டியவையை அடைபவனே ஆகச்சிறந்த புத்திசாலி.!
முட்டாளாக இருப்பதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை போதிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மைப் பற்றிய விமர்சனங்கள் சரியாக இருப்பின் திருத்தி விட்டும், தவறாக இருப்பின் சிரித்து விட்டும் நகருங்கள்... சந்தோஷமே வாழ்க்கை.!
புத்திசாலித்தனத்தின் அடையாளம்: முரண்பாடுகளை தீர்க்கும் திறமை. மற்றொரு அடையாளம்: நகைச்சுவை. -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய கவலைகளை மட்டும் எண்ணிப் பார்த்தால் பெரிதாகத் தெரியும், மற்றவர்கள் கஷ்டங்களை எண்ணிப் பார்த்தால் நமது கவலைகள் காணாமல் போகும்.!
ஆயிரம் தடவை வாழ்க்கை நம்மை அழ வைத்தால், லட்சம் தடவை அதை எதிர்க்க வழி தேட வேண்டும். போராட்டக் குணம் இருந்தால் பாராட்டுவார்கள் எல்லாரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
