உலகத்தில் மிக சவாலானது நம்மைப் பற்றிய பிறரது கற்பனைகளோடு நாம் போராடுவதுதான். -மனுஷ்யபுத்திரன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வாழ்வை வாழ ஆரம்பிக்கும் போது, நம் வாழ்வை இழக்க ஆரம்பிக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தயங்காமல் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள். அதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவர் முகத்தில் கரி பூசனும்னு நினைக்கின்றோமே தவிர நமது கையும் கரி ஆகுமேன்னு யாரும் கவலைப்படுவது இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
