எதையுமே கற்றுக்கொள்வதற்காக வெட்கப்படாதீர்கள் . என்றேனும் ஒரு நாள் தெரியவில்லை என்பதற்காக அவமானப்பட நேரிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னிடம் என்ன இருக்கிறதோ , அதற்கு நன்றியுடன் இரு ... ஏனெனில் , இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை கழிக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று நினைத்து விடாதே பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் , போது அறிவுக்கும் , பொருந்தாத எதையும் நம்பாதே. - பெரியார்
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எங்கு கேள்வி கேட்க உரிமை இல்லையோ ... அங்கு ... நீ அடிமை படுத்தப்படுகிறாய்.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விதியின் பலன் இல்லை என்றாலும் முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிர்ஷ்டம் சில சமயம் வெற்றி தரும் .. இறைவன் நம்பிக்கை பல முறை வெற்றி தரும் .. ஆனால் தன்னம்பிக்கையும் திறமையும் தான் நிரந்தரமாய் வெற்றியை தரும் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மன அழுத்தத்தோடு சிந்திக்காதே அது ஒரு போதும் வெற்றியை தராது புன்னகையோடு சிந்தித்துப்பார் புது அறிவு பிறக்கும் வெற்றி பெறுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
லட்சியம் என்பது நமது வெற்றிக்காகவும் , சந்தோஷத்திற்காகவும் நாமே உருவாக்குவது . நமக்குள் வந்து புகுவதல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு வெற்றி ஒரு தோல்வியை மறக்க செய்யும் ! ஒரு தோல்வி பல வெற்றிகளை பெற செய்யும் ! முயற்சித்து பார் ! முடியாதது என்று ஒன்றும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு ..... எந்த அதிசயமும் தேவை இல்லை .... நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது ... முடிவுகளை தான் கவனிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
