மண்ணைத் தேடி சிலர் . பொன்னைத் தேடி சிலர் . பெண்ணைத் தேடி சிலர் .. வேலையைத் தேடி சிலர் .. விடியலைத் தேடி சிலர் .. வேடிக்கையைத் தேடி சிலர் .. புகழைத் தேடி சிலர் .. பதவியைத் தேடி சிலர் .. மனிதா.. ! உன்னைத் தேட மறந்தது ஏன் .. ? உன்னைத் தேடிப் பார் அதுதான் வாழ்க்கை .. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted