ஒவ்வோர் ஆண்டும், மே 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காலைக் கதிரவனின் சக்தி மறையும் போது இல்லை என்பது நம் பண்டயர்கள் அறிந்திருந்தனர்
உடலில் தேய்க்கும் எண்ணைகள் எல்லாம் தலைக்கு சரிவராது என்பதையும் கவனிக்கவும் . முடி கொட்டுதல் , அகாலநரை என்பவை தவிர்க்க , தலையில் எல்லா எண்ணைகளும் தேய்ப்பது சரியல்ல.
உரியவர் சொந்தக்குளத்தில் குளித்திருந்த காலத்தில் , அவரை பாதித்திருந்த தொற்று நோய் பிறரையும் அவர்கள் நோய் உரியவரையும் பாதிக்காமலிருக்க அன்னியர் குளத்தில் குளிக்கலாகாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்பட்டது .
சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் , எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் மாண்டு போகின்றன
நம்முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை என்றாலும் திருநீரின் மருத்துவகுணங்களைப் பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர்
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிமையாக ஒழுகும் நதியிலோ குளத்திலோ நெடு நேரம் மூழ்கிக் குளிப்பவர்களுக்காக வகுக்கப் பட்ட விதி இது .
Mice — complete overview (focused on the house mouse Mus musculus and the “true” mice in genus Mus)
Today is Snakebite Awareness Day and it gives us a unique opportunity to give victims of this global health crisis the attention they deserve!
பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆன பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) பிறந்ததினம்.