யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள். பழிவாங்குதல் நம் வெற்றி அல்ல. நாம் அடையும் வெற்றியே அவர்களைப் பழிவாங்கி விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செடியில் ஒற்றையாக இருக்கும் பூ நிறைய இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப் படத் தேவையில்லை. தனித்துவமாய் இருப்பதே சிறப்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் அடையாளத்தை உலகம் உணரும் வரை நம்மைப் பற்றிய விமர்சனம் ஒவ்வொன்றும் எதிராகத்தான் இருக்கும். அவற்றை புறந்தள்ளி உலகிற்கு யார் என்று நிரூபிப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என்று யாருமே இல்லை, காலமே அனுபவத்தை உருவாக்குகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரி தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும், வளர்ந்த விதமும், கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியதே..! உங்கள் சரி, எனக்கு தவறு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்தில் மிகவும் அழகானவர்கள் மற்றவர்கள் சந்தோசத்தைப் பார்த்து தானும் சந்தோசப்படுபவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தந்திரங்களை பத்து வருடங்களுக்கு ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான், எப்போதும் தலைவனாக இருக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
