வாழ்க்கையில் நமக்கான அடையாளம் நாம் உருவாக்க வேண்டும் மற்றவர்கள் கொடுத்ததாக இருக்கக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பார்க்கும் பார்வையில் பேசும் பேச்சில் நடக்கும் நடையில் செய்யும் செயலில் வாழும் வாழ்க்கையில் ஒரு கம்பீரம் இருக்கவேண்டும் அந்த கம்பீரம் நேர்மையானதாக இருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவைப்பட்டால் பேசுவார்கள் இல்லாவிட்டால் பேசாமல் போவார்கள். நீங்கள் ஒரு தேநீரை அருந்துவது உங்கள் விருப்பமே தவிர அது தேநீரின் விருப்பம் அல்ல. ~ மனுஷ்ய புத்திரன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காகம் மயில் போல் அழகு இல்லை தான், ஆனால் படையல் வைப்பது மட்டும் காகத்திற்கு தான். எனவே நீ நீயாக இரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
