ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக் குரியது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அம்மாக்கள் தரிசிப்பதை ஐயப்பன் விரும்பாத போது, அம்பாளைக் குளிப்பாட்ட ஆண்கள் எதற்கு?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னை யாருக்கும் பிடிக்க வில்லை என்றால் நீ உண்மையாக இருக்கிறாய் என்று அர்த்தம். ஏனென்றால் போலியாக நடிப்பவர்களையே இந்த உலகம் விரும்புகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லோரையும் திருப்திபடுத்தி வாழ்வதென்பது இறைவனால் கூட இயலாதது. எனவே அதை நீ முயற்சிக்காதே. உன் மனசாட்சிப் படி வாழ்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பொருந்தாத இடத்தில் உங்களைப் பொருத்திப் பார்க்க ஆசைப் படாதீர்கள். அதனால் நீங்கள் உங்கள் தனித்தன்மையை இழக்க நேரிடலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நமக்கான அடையாளம் நாம் உருவாக்க வேண்டும் மற்றவர்கள் கொடுத்ததாக இருக்கக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
