தேவைப்பட்ட நேரத்தில் கிடைக்காத ஒன்னு, அதுக்கப்புறம் எப்ப கெடச்சாலும் அது தேவையே இல்லாத ஒன்னா தான் இருக்கும். அது எதுவாயிருந்தாலும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்னொருவர் உங்களை நேசிக்கின்ற விதத்தில் நடந்து கொள்வதுதான் நீங்கள் செய்யக்கூடிய மகத்தான காரியமாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மென்மையான நார்கூட ஒன்று படும்போது வலிமையான கயிறாகிறது. ஒன்றுபட்டு உழைத்தால் வாழ்க்கை உயர்வாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சொர்க்கத்தை விண்ணில் தேட வேண்டாம், சொர்க்கத்தை மண்ணில் உருவாக்குங்கள் வாழுகின்ற முறையால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு மனிதனை உயர்த்தும் தாழ்த்தும் ஆகப்பெரிய சக்தி அவரவர்களின் மனமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு அநீதி!?! மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப் பட்டவர்கள். ஒப்புக் கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப் பட்டவர்கள். -ஜெயகாந்தன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், நிச்சயமாக நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னிடம் என்ன வெல்லாம் இல்லை என்று நினைப்பதற்கு இதுவல்ல நேரம். உன்னிடம் இருப்பவற்றை வைத்து என்னவெல்லம் செய்ய முடியும் என்று சிந்தித்துப்பார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
