நமக்குள் இருக்கும் ஆற்றலை பிறர் கண்டுபிடித்தால் நாம் தொழிலாளி. நம்முடைய ஆற்றலை நாமே கண்டுபிடித்தால் நாம் முதலாளி.!
வாழ்க்கையில் எல்லா வேலைகளும் முக்கியமானது தான் என்றாலும், எதற்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதே நமது வெற்றியை தீர்மானிக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரும் அறியா முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியும் வரை அனைவரும் நல்லவர்களே!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் பக்குவமடையும்போது தான் சில விஷயங்கள் புரியும். முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்ச ரூபாய் கடிகாரமும் சரி ஒரே நேரத்தைத் தான் காட்டும் என்று.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு தேவையானத வீட்டுப் பக்கத்தலயே வர்ர தள்ளு வண்டிக்காரங்க கிட்ட வாங்க கவுரவம் பார்க்கிற நம்ம, மால்கள்ல நம்மளே வண்டிய தள்ளிட்டு போய் வாங்கரத கவுரவம்னு நினைக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வேகத்தடையில் வெள்ளரிக்காய் விற்கும் பெண்ணிற்கு தடை தான் முன்னேற்றம் தருகிறது. தடையைக் கண்டு கவலைப்படாதீர்கள். உழைத்தால் வெற்றி நிச்சயம்.!
துன்பத்திற்கே துன்பத்தைக் கொடுக்க ஊரில் சிலரால் மட்டும் தான் முடியும், அந்த சிலரில் நீங்களும் இருந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர்களுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாமல் உங்களுடைய விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் அவர்கள் மீது திணித்தால், நீங்கள் நினைப்பது எதுவுமிங்கு நடக்காது.!
No. of Trees Planted