கோவிலுக்கு போயிட்டு ராத்திரி இருட்டுல தனியா வந்துட்ருக்கறப்போ, திடீர்னு ஒரு உருவம் எதிர்ல வந்தா, பேயா இருக்குமோன்னு மனசு ஒரு செகண்ட் பதறுமே தவிர, நாம கும்புட்டுட்டு வந்த கடவுள் நேர்ல வந்திருக்காரோன்னு நெனைக்காது. அவ்வளவுதான் சிலபேரோட கடவுள் நம்பிக்கை.!