கவலைகள் எங்கிருந்து வரும் என்று தெரியாது . ஆனால் புன்னகை நம்மிடம் தான் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இருப்பது ஒரு வாழ்க்கை .... யாரையும் வெறுக்காமல் யாரையும் துன்புறுத்தாமல் வாழ்ந்து விட்டு செல்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அழகான இடத்தை தேடி அலையாதீர்கள் அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் எல்லா இடமும் அழகாகவே தெரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிம்மதிக்கான இரண்டு வழிகள் : விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணமோ , பொருளோ கொடுப்பது தான் உதவி என்பதில்லை, நம் நல்ல வார்த்தைகள் யாருக்கேனும் நன்மை ஏற்பட்டால் அது கூட உதவி தான் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும், ஆனால் வெற்றி என்பது நம்பிக்கை உள்ளோரிடம் மட்டும் தான் வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியோ துன்பமோ, இங்கு எதுவுமே நிரந்தரமில்லை. மகிழ்ச்சி என்றால், அப்போதே அதை அனுபவித்து விடு. துன்பம் என்றால், அப்போதே அதைக் கடந்துவிடு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் என்கின்ற அகம்பாவம் .. ! அவனா என்கின்ற பொறாமை .. ! எனக்கு என்கின்ற பேராசை .. ! இவை எப்பொழுதும் ஒரு மனிதனை வாழவைக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
