நாளை நமக்கு தேவைப்படுபவர்கள் என நினைத்து முக்கியத்துவம் தராமல், நேற்று நமக்கு தேவைப்பட்டவர்களை வாழ்நாளில் மறக்காமல் இருந்தால் போதும். வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டியிருந்தாலும் தைரியமாக நில்லுங்கள் தப்பேயில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சொல்பவரிடம் மட்டும் கேளுங்கள். சொன்னால் கேட்பவரிடம் மட்டும் சொல்லுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வலிகளை தாங்க நினைத்தால் வலித்துக் கொண்டே தான் இருக்கும். வலிகளைத் தாண்ட நினைத்தால் தான் வழிகள் பிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனம் கவலையால் வாடும் பொழுது, இவரோடு பேசினால் மனம் கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்று பிறர் நினைக்கும் அந்த ஒரு நபராக வாழ கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கை வரமாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புத்தர் அமைதியைத் தேடி அரண்மனையை கைவிட்டார், நாம் அரண்மனையைத் தேடி அமைதியைக் கைவிடுகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted