யாரும் இங்கு யாரையும் மாற்ற இயலாது. மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் நாமே முழு நிறைவானவர்கள் இல்லை. நமக்கு சிலர் நிறைவானவர்களாகவும், சிலர் குறைவானவர்களாகவும் தெரிவது போல் தான் நாமும் சிலர் கண்ணுக்கு நிறைவானவராகவும், மற்றும் சிலர் கண்ணுக்கு குறைவானவராகவும் தெரிவோம். அதில் ஒன்றும் குறையில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!