எந்த வழியில் வந்தால் என்ன..?? அது நம் பணம் தானே என்று எண்ணி வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கான பல மடங்கு விலையை உங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் கொடுத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பதை மறவாதீர். வாக்கு என்பது நமது உரிமை. கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!