உன்னை தாழ்த்துபவர்கள் முன்பு உயர்ந்து நில் !
உன்னை உயர்த்துபவர்கள் முன்பு பணிந்து நில் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில தவறுகள் நாம் யார் என்பதை சொல்லிவிடும் .... ! சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லிவிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறர் நினைத்ததை எழுதும் காகிதமாய் இருக்காதீர் நீங்கள் நினைத்ததை எழுதும் பேனாவாக இருங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிக ஆசை இல்லாதவர்கள் மட்டும் தான் , அதிக சந்தோசத்துடன் வாழ்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தான் நிழல் விழும் அதுபோல , முயற்சிக்கு ஏற்றவாறுதான் வெற்றி தோல்விவரும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோபப்பட்டு வென்று விட்டாய் எனில் உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல .. அதை தாங்கிக்கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம் .. !!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை ஒரு நிமிடத்தில் மாறுமா என்று தெரியவில்லை ஆனால், ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதான் வாழ்க்கையயே மாற்றிவிடும்!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும் .. முட்கள் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்துக் கொண்டு பேசுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரார்த்தனையை விட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தொடங்குவதற்கு சிறந்த வழி , பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு உடனே களம் இறங்குங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டி கொள்வதை விட , தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை உலகிற்கு காட்டுவதே சிறந்தது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted