நாம பல சமயங்களில் உணவிற்காக தான் உழைக்கிறோம் என்பதை உணராமல் , உண்ணாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உள் மனதுடன் பேசுங்கள் உங்கள் பிரச்சனையை சொல்லிவிடும், மீண்டும் பேசுங்கள் தீர்வையும் சொல்லிவிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறப்பால் மட்டுமே ஒருவன் உயர்ந்தவனாக இருந்து விட முடியாது . அவனது சிந்தனையும் , சிந்தனையில் இருந்து வெளிப்படும் செயல்களுமே , ஒருவனது உயர்வையும் தாழ்வையும் வெளிச்சம் போட்டு காட்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுடைய துணிச்சல் , உங்களுடைய உழைப்பு இந்த இரண்டையும் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால் முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தற்காலிக சுகத்திற்காக , எதிர்காலத்தின் படிகளை எரித்து விடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விதி என்று நீ எதையும் விட்டுவிடாதே தொடர்ந்து போராடு விதி விலக்கு என்று ஒன்று உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை என்பது முக்காலா முக்கபுல்லா பாடலை போன்றது, அதை மகிழ்ச்சியாக பாடிவிட்டு போகாமல் அர்த்தம் கண்டுபிடிக்க அலைந்தே வீணாக்குகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் நீ நல்லா இருப்ப என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்புடன் ஓடச் செய்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ விரும்பாத துன்பமே உனக்கு வரும் போது ... நீ விரும்பிய இன்பம் உன்னை வந்து சேராதா ... ? நல்லது நினை .. நல்லதே நடக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுடைய துணிச்சல் , உங்களுடைய உழைப்பு இந்த இரண்டையும் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை ..... ஆனால் , அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் . ! அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!