எல்லோரும் தம்மை விட்டு விட்டு, வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் யார யாரா நினைத்து பேசுறீங்களோ ... அவுங்க அவுங்களா இருப்பதில்லை.! நீங்கள் யாரிடம் பேசினாலும் நிதானமும் கவனமும் தேவை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்னாரைபோல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட, நம்மை போல வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமானால் இரண்டு பேரை கண்டுக்கொள்ள கூடாது. நமக்கு பிடிக்காதவர்கள், நம்மை பிடிக்காதவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மகிழ்ச்சியான மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருப்பதால் அல்ல. எல்லாவற்றிலும் அவர்களின் அணுகுமுறை சரியாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளைச் சரிசெய்வதற்கு வாழ்க்கை நம்மை அனுமதிக்காது, ஆனால் ஒவ்வொரு நாளையும் கடந்ததை விட சிறப்பாக வாழ அது அனுமதிக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனித்து நிற்கிறேன் என்பதை விட, எவ்வளவு தைரியமாக நிற்கிறேன் என்பதே முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பக்தி என்பது நம் ஆசைகளை கட்டப்படுத்ததானே தவிர , நம் ஆசைகளை நிறைவேற்ற அல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கை நன்றாக அமைவதற்கு , எந்த அதிசயமும் நடக்க தேவையில்லை . , நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தாலே போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணங்கள் செயல்கள் நன்றாக இருந்தால் கெட்ட நேரம் கூட நல்ல நேரமாக மாறும். மகிழ்ச்சியோடு வாழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கவலையை யார் தந்தால் என்ன... புன்னகை நம்மிடம் தானே உள்ளது. சிரித்துக் கொண்டே துன்பத்தை துடைத்து தூக்கி எறிவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியோ தப்போ தைரியமா பேச கத்துக்கணும். இங்க பதில் சொல்றதுக்கு பயந்தாலே .. பாதி தப்ப நம்ம தலையில கட்டிருவாங்க.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
