தயங்கி கொண்டே நிற்காதே .. ஒரு முறை முயற்சி செய்து விடு. வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள். முயன்றால் எதுவும் முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களைச் சுற்றி ஏதாவது ஒரு மகிழ்வான நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெறுவதற்கு காரணம், அதைக் கண்டாவது நீங்கள் மகிழ்வாக இருப்பீர்கள் என்பதால் தான். மகிழ்வாரோடு மகிழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த கஷ்டமும் இல்லாம வாழுறதுல என்ன சார் கெத்து எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சு மேல வர்றது தான் சரர் கெத்து.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதையும் இழந்து விடுவாய் .. நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தால் இழந்ததையும் அடைந்து விடுவாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள் ... ! மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்போது ஒன்றை மகிழ்ச்சியோடு துவங்குகிறீர்களோ அப்போது தான் அதன் சிறப்பையும் மதிப்பையும் உங்களுடைய திறமையும் தன்னம்பிக்கையும் உங்களுக்குள் உணர்வீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மீன் கூட தூண்டிலுக்கு தப்பும், வாயை மூடிகொண்டிருந்தால்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு சரி என்று பட்டதை சொன்னதற்காக மன்னிப்பு கேட்காதே. அது நீ உண்மையாக இருப்பதை நீயே மதிக்கவில்லை என்பதாகிவிடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் எல்லை எதுவென்று உன் மனதிற்குத் தெரியும் போது அடுத்தவர்களின் விமர்சனம் உனக்கு எதற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும் . ஆனால் நீங்கள் எடுக்கும் முடிவு தான் மாற்றங்களை கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!