ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள் அந்த ஆயிரத்துக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஆயுளும் போதாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் உணர்ந்து விரும்பி செய்யும் காரியங்கள் மட்டுமே , நம் வாழ்க்கையை அழகுபடுத்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சோர்வடைந்து விடாதே வாழ்க்கை நீ எதிர்பாக்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏதேனும் கற்றுக் கொள்வதாக முடிவெடுத்தால் முதலில் கவலைகளை மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவனிடமிருந்து வரும் பதில்களை விட, அவனிடமிருந்து எழும் கேள்விகளே... அவனது புத்திசாலி தனத்தைக் காட்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் மெதுவாக தான் கற்பிக்கும் தவறுகள் அதற்குரிய செலவுகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
காலத்தை வெல்ல ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது காலத்தை சரியாகப் பயன்படுத்த கற்றுக் கொள்வதுதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் பிழையை உங்களிடம் சுட்டிக்காட்ட தைரியம் இல்லாதவர்களுக்கு ... உங்களைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூற எந்த தகுதியும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நற்செயலுக்கான வெகுமதிகள் உடனே வருவதில்லை... ஆனால், அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அவ்வளவு நிலைத்திருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணங்கள் ஈடேற வேண்டுமென்றால் நல்ல எண்ணங்களை மட்டுமே விதைக்க கற்றுக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நினைத்தபடி எல்லாம் வாழவேண்டும் என்று எண்ணாதீர்கள்.! நிம்மதியாக வாழவேண்டும் என்று எண்ணுங்கள்.!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
