விதி என்று நீ எதையும் விட்டுவிடாதே தொடர்ந்து போராடு விதி விலக்கு என்று ஒன்று உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை என்பது முக்காலா முக்கபுல்லா பாடலை போன்றது, அதை மகிழ்ச்சியாக பாடிவிட்டு போகாமல் அர்த்தம் கண்டுபிடிக்க அலைந்தே வீணாக்குகிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவ்வளவு கஷ்டங்கள் இருப்பினும் நீ நல்லா இருப்ப என்று யாரோ ஒருவர் சொல்லும் வாழ்த்து தான் நம்மை இன்னும் உயிர்ப்புடன் ஓடச் செய்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ விரும்பாத துன்பமே உனக்கு வரும் போது ... நீ விரும்பிய இன்பம் உன்னை வந்து சேராதா ... ? நல்லது நினை .. நல்லதே நடக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுடைய துணிச்சல் , உங்களுடைய உழைப்பு இந்த இரண்டையும் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை ..... ஆனால் , அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் . ! அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விதி என்று நீ எதையும் விட்டுவிடாதே, தொடர்ந்து போராடு விதி விலக்கு என்று ஒன்று உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
லட்சியம் அலட்சியம் இரண்டிற்கும் ஒரு எழுத்து மட்டுமே வித்தியாசம். லட்சியம் உன்னை முன்னே கூட்டிச்செல்லும், அலட்சியம் உன்னை பின்னே தள்ளிச் செல்லும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும் , 20 சதவிகிதம் திட்டமிட்டபடி செயல்படுத்தவும் தொடங்கினால் , நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ எந்த அளவுக்கு வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைய விரும்புகிறாயோ ... அந்த அளவுக்கு பலரின் அர்த்தமற்ற பேச்சுக்களையும் , கஷ்டங்களையும் கடந்தாக வேண்டும் என்பதை மறவாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted