சரி , தவறு எல்லாம் சமூகம் வகுத்ததே ... மற்றவருக்கு நாம் செய்யும் செயலினால் துன்பம் இல்லையெனில் எல்லாம் சரியே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இவ்வுலகில் மிகப்பெரிய செல்வந்தன் யாரெனில் , வாழ்க்கையின் மிகச்சிறிய விஷயத்திலும் மகிழ்ச்சியும் , நிறைவும் அடைபவனே!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு தலைவருக்கான தகுதி எத்தனை எதிரிகளை வீழ்த்தினார் என்பதில் இல்லை. தன்னை நம்பிய எத்தனை பேரை காப்பாற்றினார் என்பதில் உள்ளது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கு ஏற்படும் தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும்.! ஏணியாக நினைத்தால் உயர்த்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது பிறரை நேசிப்பதும் , பிறரால் நேசிக்கப்படுவதும்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்திலேயே மிகப்பெரிய முட்டாள்தனம் நம்மை போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைப்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும். நன்றாக அதை புரிந்துகொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தயங்கி கொண்டே நிற்காதே .. ஒரு முறை முயற்சி செய்து விடு. வெற்றியானால் இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல், தோல்வியானால் இன்னும் நிறைய கற்றுக்கொள். முயன்றால் எதுவும் முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களைச் சுற்றி ஏதாவது ஒரு மகிழ்வான நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெறுவதற்கு காரணம், அதைக் கண்டாவது நீங்கள் மகிழ்வாக இருப்பீர்கள் என்பதால் தான். மகிழ்வாரோடு மகிழுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த கஷ்டமும் இல்லாம வாழுறதுல என்ன சார் கெத்து எல்லா கஷ்டத்தையும் சமாளிச்சு மேல வர்றது தான் சரர் கெத்து.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted