வாழ்க்கை ஒரு வரம் என்றால் அதில் நாம் அதிர்ஷ்டசாலி. வாழ்க்கை ஒரு அறிவியல் என்றால் அதில் நாம் விஞ்ஞானி. வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் அதில் நாம் போராளி. வாழ்க்கை எப்படி இருந்தாலும் நாம் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் யார் என்பது முக்கியமில்லை, நம்மால் என்ன முடியும் என்பதுதான் முக்கியம். நாம் செய்யும் செயல்களே நம்மை அடையாளப்படுத்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி என்பது பணத்தை சம்பாதிப்பது மட்டும் அல்ல... மகிழ்ச்சியை தொலைக்காமல் இருப்பதும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கிணற்றை விட குளம் எப்பொழுதும் பெரியதாக இருக்கிறது. ஆனால் மக்கள் கிணற்றின் நீரை மட்டுமே அருந்துகிறார்கள். ஏனென்றால் கிணறு ஆழமாகவும் அதன் நீர் தூயதாகவும் இருப்பதால் தான், பெரிய மனிதர்கள் ஆகுவது நல்லது தான், ஆனால் அவர்களுடைய ஆளுமைத் தன்மை ஆழமாகவும் சிந்தனையில் தூய்மையாவும் இருக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்பு என்பது முடிவெடுப்பது இல்லை, வாய்ப்பை செயல்படுத்துவது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றியோ தோல்வியோ எவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் , பாராட்டவிட்டாலும் கவலை வேண்டாம் .. நமது திறமையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தெரியாததை தெரியும் என்று சொல்லி தெரிந்து கொள்ளாமல் இருப்பதை விட, தெரியாததை தெரியாதது எனச்சொல்லி தெரிந்து கொள்வது நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கான சிறந்த வழி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தோல்விக்குப் பிறகான முயற்சி, எப்போதுமே மிகச் சிறப்பான முயற்சியாகவே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முட்டி மோதி முளைக்கும் விதைகளிடம் கேட்டு பாருங்கள், முயற்சியின் அர்த்தம் என்னவென்று தெரிய வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில ஜெயிக்கணும்னா அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கணும். அடுத்துவங்க என்ன பண்றாங்கனு பார்க்கக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உயர்வான எண்ணமும் , விரிவான சிந்தனையும் , நேர்மையான செயல்பாடும் இருந்தால் உங்களை வீழ்த்த யாராலும் முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னால் முடியும் என்று உன்னை ஊக்கப்படுத்தும் மனிதர்களுடன் பழகு. அவர்கள் தான் நீ விழும்போதெல்லாம் உன்னை தாங்கி முன்னேற்றி செல்வார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
