செயல் திட்டம் இல்லாத இலட்சியம், வெறும் ஆசையாக மட்டுமே இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களைத் தாழ்த்திப் பேசுபவரை அப்படியே விட்டு விடுங்கள் ஏனெனில் அவர்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம் அது மட்டுமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி இறந்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன ! அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சரியான பொருத்தம் என்று எதுவும் இல்லை, நாமாக.. நமக்கு பிடித்த உறவுகளுக்காக நம் செயல்களை மாற்றிக் கொள்வதும்... வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து வாழ்வதும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை, ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிக்குத் தன்னையும் தோல்விக்குப் பிறரையும் அடையாளம் கூறாதவனே சிறந்த வெற்றியாளன்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால் .. நமக்கு இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை அதிர்ஷ்டத்தை தருகிறதோ இல்லையோ ஒவ்வொரு நாளும் அனுபவத்தை தந்து விடுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லவனாக வாழ்வது என்பது அடுத்தவர் அங்கீகாரம் பெறுவது ... நன்றாக வாழ்வது என்பது நமக்கு நிறைவாக இருப்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நிம்மதியா வாழ ரெண்டே வழிதான், ஒன்னு நம்ம ராஜாவா இருக்கனும் இல்லனா யார் ராஜாவா இருந்தா நமக்கென்னனு வாழனும்.!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.!
விதியின் பலனால் உங்கள் பிம்பம் இருந்தாலும் ... முயற்சியின் பலனால் உங்களது பிம்பம் பிரமாண்டமாக மாறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பெரிய பெரிய வலிகள் இருந்தாலும், அதை ஜெயிக்க சிறிய சிறிய வழிகள் இருக்கும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!