ஒருவருடன் பேசும்போது நீங்கள் என்ன அர்த்தத்தில் பேசுகிறீர்கள் என்பதை விட , நீங்கள் கூறுவதை அவர் எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்கிறார் என்பதை கவனித்து பேசுங்கள் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவனின் வளர்ச்சியைப் பார்க்கும் நீ அவனது முயற்சியையும் பார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்பு என்பது வடை மாதிரி நாம தான் காக்கா போல தேடிப் போய் தூக்கனும், பீட்சா மாதிரி வீடு தேடி வரும் ன்னு காத்திருக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கை தேடலில் தொலைக்க கூடாத மிகப்பெரிய புதையல் மன அமைதி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ செல்லும் பாதையில் தடைகள் வந்தால் கட்டாயம் தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை . அந்த தடையை தவிர்த்தும் செல்லலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பலம் என்பது வேறொன்றுமில்லை, கதறி அழ ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது , சிரிப்பை தேர்ந்தெடுப்பது தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தங்க நாற்காலியின் முன் கை கட்டி நிற்பதை விட , உன் உழைப்பினால் ஆன தகர நாற்காலியின் மேல் கால் போட்டு உட்கார கற்றுக்கொள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வளர்ச்சி என்பது தானாக கிடைத்துவிடாது ! முயற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னை பற்றி முழுமையாய் உனக்கு மட்டுமே தெரியும், உன் காதில் விழும் கருத்துகளுக்கெல்லாம் கவலை கொள்ளாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தவறாக செய்து விடுவமோ என்ற பயத்தில் இருப்பவனுக்கு, நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம் .. முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருடைய உதவியுமே எனக்கு தேவையில்லை என்ற கர்வத்தைவிட , எல்லோருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்யமுடியும் என்ற நம்பிக்கை சற்றே வலிமையானது .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!