யார் என்ன சொன்னாலும் நமக்கு பிடித்ததை போல் வாழ்வதில் தான் இருக்கிறது நமக்கான அடையாளம் !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல, நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள். அதில் நீங்கள் தோற்றால் , ஒரு நண்பனை இழப்பீர்கள் ... ஜெயித்தால் , ஒரு எதிரியை பெறுவீர்கள் .. !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது . முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இதுவரை பெறாத ஒன்றை நீங்கள் அடைய விரும்பினால் , இதுவரை செய்யாத விஷயத்தை நீங்கள் செய்ய வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யார் சொல்வது சரியென்பதல்ல முக்கியம் . எது சரியென்பதே முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணத்தை அதிகம் பெற்றவர்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்றில்லை,. நிம்மதியை அதிகமாக பெற்றவர்களே வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவாளிகள் தோற்றிருப்பார்கள் ! திறமையுள்ளவர்கள் தோற்றிருப்பார்கள் ! பணக்காரர்கள் தோற்றிருப்பார்கள் ! ஆனால் விடாமுயற்சி உள்ளவர்கள் மட்டுமே வென்றிருப்பார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்றைய பொழுதை வைத்து எதையும் தீர்மானித்து விடாதீர்கள்! காலமும் நேரமும் மாறக்கூடியது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சியை நீங்கள் இன்னும் தீவிரமாக்க வேண்டிய தருணம் எதுவெனில் , இத்தோடு போதும் என முயற்சியை நீங்கள் கைவிட எண்ணும் தருணம்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ செய்யும் சிறிய உதவியால் உலகை முழுவதுமாக மாற்றியமைக்க முடியாது தான். ஆனால் நீ யாருக்கு உதவுகிறாயோ, அவரின் உலகத்தை சற்று நேரமாவது அழகானதாக மாற்றிட முடியும் !
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவையற்ற எண்ணங்களை சிந்தித்து கவலை அடைவது சாத்தியம் என்றால் , தேவையான எண்ணங்களை சிந்தித்து மகிழ்ச்சி அடைவதும் சாத்தியமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted