வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது . அதற்காக உழைத்தால் மட்டுமே வரும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடமும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாதவர்களே . சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம். கூட்டமே எதிரியாக இருந்தால் நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரும் பயணிக்காத பாதையில் நடக்கப் பயப்படாதே ! சில நேரங்களில் பாதையே நீயாக இருக்கலாம் ! பிறக்கின்ற எல்லோரும் சமம்தான் , ஆனால் வித்தியாசமாய் இருப்பதே சாமர்த்தியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்தத் தடையுமே இல்லாமல் ஒரு பாதை செல்கின்றது என்று சொன்னால் அது எங்கேயும் போகவில்லை என்று தான் அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் அவசரத்திற்கு ஏற்றார்போல் இங்கு எதுவும் நடக்காது சீக்கிரத்தில் கிடைப்பது சிறப்பாகவும் இருக்காது பொறுமையாக இரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரச்சனையை சந்திக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையின் வளைவான இடம் அவ்வளவு தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்த்தி பேச முடியாவிட்டாலும் தாழ்த்தி பேசுவதை குறையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயரலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீச்சலடிக்க தெரிந்தவனுக்கு ஆழம் அறிய தேவை இல்லை, வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவருக்கு பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்தில் இருக்கும்போது இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள், வாழ்க்கை வரமாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வலிமை என்பது வேறொன்றுமில்லை., நம் நம்பிக்கை மீது நாம் வைத்துள்ள அசைக்கமுடியாத வைராக்கியமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னையே நீ தேடுவது அல்ல வாழ்க்கை உன்னை நீயே உருவாக்கிக் கொள்வது தான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
