தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி அனுபவத்தையும் பக்குவத்தையும் கொடுக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவையும் ஆற்றலையும் மனதையும் வளப்படுத்தாத எந்த பொழுதுபோக்கிற்கும் நேரத்தை செலவிடாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்களுடைய பொழுது போக்குகள் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருந்தால் அதுவே ஆகச்சிறந்த பொழுதுபோக்காகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பொழுதை போக்குவதற்காக உங்கள் பொழுதை போக்காதீர்கள் . உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் உங்கள் பொழுதை போக்குங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பல்வேறு சூழ்நிலைகளில் வாழப்பழகுங்கள் . வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடவுள் இருக்காரா ? இல்லையா ? என்று கேட்கிறவங்க அப்பிடியே வீட்டுக்கு போனீங்கனா ... ஒரு ஜீவன் சாப்பிடுறியானு கேட்கும், அதுதாங்க கடவுள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது .. முடிவுகளை தான் கவனிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு சிலவற்றை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட அனைத்தும் நமக்கான பாடம் என்று அதை அனுபவமாய் எடுத்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பரபரப்பாக இருந்தாலே பாதி சோகம் கண்ணுக்கு தெரியாது, சுறுசுறுப்பாக இயங்கினாலே எந்த சோகமும் நெருங்கி வராது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்று வரும் துன்பங்களைக் கண்டு நீ ஓடி ஒழிந்தால் நாளை வரவிருக்கும் இன்பங்களை யார் வரவேற்பது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவுரையையும் அளவாய் கொடுங்கள் .. ஏனெனில் அவரவர் வாழ்க்கையும் வேறு .. அவரவர்கள் வலிகளும் வேறு !
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted