பல அவமானங்களை கடக்கும் ஒருவன் மனதில் ஓடும் ஒரே வாசகம்... நான் ஒருநாள் ஜெயித்துவிடுவேன் என்று மட்டுமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேப்பர் போடுறவன் கூட கதவை தட்டாம வெளியே தூக்கி எறிஞ்சுட்டுதான் போறான்...
வாய்ப்பு மட்டும் கதவை தட்டுமா என்ன ? நாமதான் வெளியே போய் பொறுக்கணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அழகுக்கும் நிறத்திற்கும் சம்பந்தமில்லை. எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பயம் நிறைந்த எண்ணங்கள் உன் எதிர்காலத்தை முடக்கிவிடும். பயமற்ற எண்ணங்கள் தான் உன்னை தொடர்ந்து செயல்பட வைக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவை இல்லாதவர்களிடமும் , தகுதி இல்லாதவர்களிடமும் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே , சிறந்த புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நடைப்பயிற்சி ஒரு மருந்து, உணவு ஒரு மருந்து, சூரிய ஒளி ஒரு மருந்து, உறக்கம் ஒரு மருந்து, மூச்சு ஒரு மருந்து, விடாமுயற்சி ஒரு மருந்து, அர்ப்பனிப்பு ஒரு மருந்து, சிரிப்பு ஒரு மருந்து, அன்பு ஒரு மருந்து, மொத்தத்துல சிறந்த மருந்துகள் எல்லாமே இலவசம்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது கூட ஒரு வகையில் உதவிதான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்லது கெட்டது என்று எதிலும் உண்டு! அது எப்படி என்பதுஉன் கண்ணில் காணும் காட்சியும் உன் மனதில் தோன்றும் எண்ணத்தை பொருத்தே அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி என்பது என்னவென்றால் நம்மைவிட திறமைசாலிகளுக்கு நாம் கை தட்டுவதுஅல்ல, அவர்களையும் நமக்காக கைதட்ட வைப்பதே ஆகும் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலரோடு ஒப்பிடும்போது வெற்றியடைகின்றோம் . சிலரோடு ஒப்பிடும்போது தோல்வியடைகிறோம் . எவரோடும் ஒப்பிடாத போது மட்டுமே மகிழ்ச்சியடைகிறோம் நிரந்தரமாக.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் தோல்விகள் மட்டும் தொடர்ந்து வந்தால் தோற்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு கரண்டி மாவை, இட்லியா சுட்டா பத்து ரூபாய் .. தோசையா சுட்டா அறுபது ரூபாய்!
அது போலத்தான் மனசும் ... குறுகியிருக்காம பரந்து இருந்தா தான், மதிப்பு கூடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
