நல்லது கெட்டது என்று எதிலும் உண்டு! அது எப்படி என்பது உன் கண்ணில் காணும் காட்சியும் உன் மனதில் தோன்றும் எண்ணத்தை பொருத்தே அமையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் , பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எவன் ஒருவன் உன் மௌனத்தை புரிந்து கொள்ளவில்லையோ, அவன் உன் வார்த்தைகளையும் புரிந்து கொள்ள மாட்டான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது கூட ஒரு வகையில் உதவி தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் எல்லை எதுவென்று உன் மனதிற்கு தெரியும் போது அடுத்தவர்களின் விமர்சனத்தை பற்றிய கவலை உனக்கு எதற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடினமாக உழைக்காமல் கூட ஒருவர் உயர்ந்திருக்கலாம் . ஆனால் கடினமாக உழைத்தவனர் ஒரு நாளும் தாழ்ந்தது இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருமே குறை காணக்கூடாது என்று நினைப்பவனால் எதிலும் ஈடுபடமுடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செல்வத்தை சேர்க்கும் பயணத்தில் நிம்மதி , அமைதி மகிழ்ச்சி , நேர்மை , கருணை , அன்பு , இரக்கம் இன்னும் பலவற்றை பலரும் இழந்து விடுகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேசும்போது அறிந்தவற்றையே திரும்பக் கூறுகிறீர்கள் . ஆனால் கேட்கும்போதோ புதிதாக ஒன்றை அறிய வாய்ப்பிருக்கிறது . எனவே , குறைவாகப் பேசி , நிறைய கேளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடமும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாதவர்களே . சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது . அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!