அதிசயம் நிகழ்த்துபவர் குரு அல்ல . அதிசயம் நமக்குள் நிகழக் கற்றுத் தருபவரே குரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றிக்கு எந்த ஒரு குறுக்கு வழியும் இல்லை ... நாம் தான் நடந்து , நடந்து அதற்கான புது வழியை உருவாக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்பிக்கை தவிர நம் வாழ்க்கையை எதுவும் அழகுபடுத்திட முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு ... !! மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சவால் என்ற வார்த்தைக்குள்ளே, வாசல் என்ற வார்த்தை மறைந்துள்ளது ... நீ எதிர்கொள்ளும் சவால்களிலேதான் திறக்கின்றன உன் எதிர்காலத்திற்கான வாசல்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சுடும் என தெரிந்தும் சூடாக இருக்கும் காபியை பருகுவதில் காட்டும் நிதானம் தான் வாழ்க்கையின் ஆகப் பெரும் தத்துவம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முயற்சிகள் முக்கியம் தான் ஆனால் முயற்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்வது ஒருமுறை அது வெறும் வாழ்க்கையாக அமைய வேண்டுமா இல்லை வரலாறாக மாறவேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவருடன் பேசும்போது நீங்கள் என்ன அர்த்தத்தில் பேசுகிறீர்கள் என்பதை விட , நீங்கள் கூறுவதை அவர் எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்கிறார் என்பதை கவனித்து பேசுங்கள் .!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவனின் வளர்ச்சியைப் பார்க்கும் நீ அவனது முயற்சியையும் பார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்பு என்பது வடை மாதிரி நாம தான் காக்கா போல தேடிப் போய் தூக்கனும், பீட்சா மாதிரி வீடு தேடி வரும் ன்னு காத்திருக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் வாழ்க்கை தேடலில் தொலைக்க கூடாத மிகப்பெரிய புதையல் மன அமைதி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted