வாழ்கை வ(லி)ழிகள் பல நிறைந்த பாதை ... பயணிக்கிறவன் மட்டுமே வாழ்கிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகித்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அடுத்தவர் சொல்வதை கேட்டு முடிவு எடுக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ யார் என்று உலகத்திற்கு தெரியப்படுத்த வாழாதே இந்த உலகில் நீ யார் என்பதை புரிந்து கொண்டு வாழ்ந்து பார் வாழ்க்கை உனக்கு நிறைய கற்றுத்தரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்தில் இருக்கும்போது இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள், வாழ்க்கை வரமாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டிய அவசியமில்லை .. அடுத்தவரின் வெளிச்சத்தை தடுக்காமல் இருந்தால் போதும், நீங்களும் நல்லவர் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிகத் தெளிவாக இருப்பவனுக்கு தான் இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முடியாதவர் தான் அடுத்தவரைப் விமர்சிப்பார் . முடியும் என நினைப்பவர் அடுத்ததை நோக்கியே பயணிப்பார்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணங்களை சரியாக கையாளும் கலையை பெற்றால் ஆசைப்படும் வாழ்க்கையை உருவாக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எண்ணங்களை சரியாக கையாளும் கலையை பெற்றால் ஆசைப்படும் வாழ்க்கையை உருவாக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவன் எப்படிபட்டவன் என்பதை பழகித்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அடுத்தவர் சொல்வதை கேட்டு முடிவு எடுக்க கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஏதாவது வரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறோம் கடவுளிடம் . வாழ்வதென்பதே ஒரு வரம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில முயற்சிகள் வெற்றிபெறும், சில முயற்சிகள் தோல்வியுறும். ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்! முயற்சிக்கத் தயங்காதீர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted