சகிப்புத்தன்மை என்பது, வாழ்க்கையில் அளவிட முடியாத நன்மைகளை பெற்றுத் தரும் அரிய குணங்களில் ஒன்றாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல விஷயங்களை அமைதியாக செய்யுங்கள். வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டுப் பேசட்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதெல்லாம் காலாண்டரில்தான் காலத்தில் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைப்பது முட்டாள்தனம் ஆகும். ஏனெனில் அவங்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மையாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
