நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும். அழகான நாட்கள் நம்மை தேடி வருவதில்லை நாம்தான் அதை உருவாக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாருடைய வலிகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை, எல்லோருக்கும் வலிக்கும் என்பதை உணர்ந்திருந்தாலே போதும்.!
வாழ்க்கையில் அடைந்த துன்பங்களை மறக்கப் பழகுங்கள், கடந்து செல்லப் பழகுங்கள். அப்போது தான் அடைய வேண்டிய மகிழ்ச்சியை அடைய முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாய் மனிதனை பின் தொடரும் ஆனால் பின் பற்றுவதில்லை. அதனால் தான் இன்னும் நன்றியுடன் இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவன் சொல்படி வாழ்க்கை வாழ்ந்து முடிந்துபோகையில் உன் சொந்த வாழ்க்கை உன்னைப் பார்த்து என்னை ஏன் வாழ மறந்தாய்?` என்று கேட்கையில் மற்றவன் இருக்கமாட்டான். தோற்றவனாய் நீ நிற்பாய்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இன்று சிறப்பாக செயல்படுவோம். நம் செயல்களை பார்த்து நேற்றைய நாள் பொறாமை கொள்ளட்டும். ஒவ்வொரு நாளும் உற்சாகமாக செயல்படுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வசதியான வாழ்க்கையில் நம்மைவிட சிறப்பாக பலர் வாழலாம் ஆனால் நம் வாழ்க்கையை நம்மைவிட சிறப்பாக யாராலும் வாழ முடியாது.!
அந்தந்த நொடியை மகிழ்வாக, அழகாக, ஆரோக்கியமாக, இனிமையாக நேர்மையாக வாழப்பழகுங்கள். அடுத்த நொடியைப்பற்றி கவலைப்படாதீர்கள். அடுத்த நொடி என்பது கானல் நீர் போன்றது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!