பிறர் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது கூட ஒரு வகையில் உதவி தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் எல்லை எதுவென்று உன் மனதிற்கு தெரியும் போது அடுத்தவர்களின் விமர்சனத்தை பற்றிய கவலை உனக்கு எதற்கு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடினமாக உழைக்காமல் கூட ஒருவர் உயர்ந்திருக்கலாம் . ஆனால் கடினமாக உழைத்தவனர் ஒரு நாளும் தாழ்ந்தது இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருமே குறை காணக்கூடாது என்று நினைப்பவனால் எதிலும் ஈடுபடமுடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
செல்வத்தை சேர்க்கும் பயணத்தில் நிம்மதி , அமைதி மகிழ்ச்சி , நேர்மை , கருணை , அன்பு , இரக்கம் இன்னும் பலவற்றை பலரும் இழந்து விடுகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேசும்போது அறிந்தவற்றையே திரும்பக் கூறுகிறீர்கள் . ஆனால் கேட்கும்போதோ புதிதாக ஒன்றை அறிய வாய்ப்பிருக்கிறது . எனவே , குறைவாகப் பேசி , நிறைய கேளுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடமும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாதவர்களே . சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது . அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை சுற்றி உள்ளவர்களை நாம் மாற்றியமைக்க முடியாது, ஆனால் நம்மைச் சுற்றி யார் இருக்க வேண்டும என்பதை மாற்றியமைக்கலாம். சரியான நண்பர்களை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உயர்ந்த இலக்கை அடைவது என்பது .. ஒரேயடியாக நிகழ்வது இல்லை .. ! ஒவ்வொரு அடியையும் , ஒவ்வொரு நொடியுயைம் , ஒவ்வொரு படியையும் .. உன்னிப்பாக உற்று நோக்குவதில் .. அது அடங்கியிருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி என்பது என்னவென்றால் நம்மைவிட திறமைசாலிகளுக்கு நாம் கை தட்டுவது அல்ல அவனையும் நமக்காக கைதட்ட வைப்பதே ஆகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted