உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய அணுகுமுறைதான் நம் வாழ்க்கையின் உயரங்களை தீர்மானிக்கிறது... எதையும் நேர்மறையோடு அணுகுவோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவரின் சிரிப்பால் உலகம் மாறாமல் இருக்கலாம், ஆனால் சிரிப்பவன் உலகம் நிச்சயம் மாறும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரைப் போலவும் இல்லாமல் இதுதான் நான் என தன் இயல்பு மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் சாதனை தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
