தன் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு, அடுத்தவரின் வெற்றி பொறாமை எண்ணத்தை மட்டுமே உருவாக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஓடிக்கொண்டே வாழ்வதில் என்ன சுகம் கிடைத்து விட போகிறது ... சுரேஷ் நாராயணன் நின்னு நிதானமாக வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகானது சுகமானது என்பது புரியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் , உங்கள் சுமைகளை வீசி ஏறியுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் , ஆசைப்பட்ட பிறகு அதை அடைய தன் தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதே தவறு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
என்ன நடந்தாலும் தன் குறிக்கோளில் மிகத் தெளிவாக இருப்பவனுக்கு தான் இந்த உலகத்தை வெல்லும் சக்தி இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் இல்லாத ஒரு இடத்தில் கூட நமக்கு மரியாதை கிடைக்குமானால், அதுவே நாம் வாழ்ந்ததின் அடையாளம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறரிடம் இல்லாதது நம்மிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கும் போதுதான் நம்பிக்கை பிறக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே, உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறரை சீர்திருத்தும் கடமையை விட, தன்னை சீர்திருத்துவதே முதன்மையான கடமையாகும்! சீராகுவோம். சீரமைப்போம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் சாதிக்க அசாதாரண ஆற்றல் தேவை இல்லை. தினமும் உள்ள பணிகளை ஒத்தி வைக்காமல், சரியாக செய்து முடித்தாலே போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted