நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால்., அவர்கள் எடுத்த துணிவான முடிவு இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பே, ஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த நேரத்தில் எதை செய்வது என்று தெரிந்து கொண்டு செய்யும் மனமிருந்தால்., எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எனக்குத் தெரியாத ஒன்றை நீங்களோ, உங்களுக்குத் தெரியாத ஒன்றை நானோ தெரிந்து வைத்திருப்பதால்... நாம் இருவரும் அறிவாளி என்றாகிவிடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இழந்தது எதுவாயினும் அதைவிட சிறந்தது கிடைக்கும் என்பது நம்பிக்கை , கிடைத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என நினைப்பது தன்னம்பிக்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சில சமயம் பெரிய பாதை எதுவும் தேவையில்லை வாழ்க்கையை மாற்ற, சிறு பாதங்கள் போதும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பல அவமானங்களை கடக்கும் ஒருவன் மனதில் ஓடும் ஒரே வாசகம்... நான் ஒருநாள் ஜெயித்துவிடுவேன் என்று மட்டுமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேப்பர் போடுறவன் கூட கதவை தட்டாம வெளியே தூக்கி எறிஞ்சுட்டுதான் போறான்...
வாய்ப்பு மட்டும் கதவை தட்டுமா என்ன ? நாமதான் வெளியே போய் பொறுக்கணும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அழகுக்கும் நிறத்திற்கும் சம்பந்தமில்லை. எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பயம் நிறைந்த எண்ணங்கள் உன் எதிர்காலத்தை முடக்கிவிடும். பயமற்ற எண்ணங்கள் தான் உன்னை தொடர்ந்து செயல்பட வைக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தேவை இல்லாதவர்களிடமும் , தகுதி இல்லாதவர்களிடமும் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே , சிறந்த புத்திசாலித்தனம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!