தீவிரமாகவோ, கடுமையாகவோ இருக்காதீர்கள்! வாழ்க்கையை வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்! அதை அனுபவியுங்கள்; நேசியுங்கள்; வாழுங்கள்... ஆனால் அதற்கு வெளியே ஒரு பிரச்சனையை உருவாக்காதீர்கள். வாழ்க்கை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை அல்ல; அது வாழ்ந்து பார்க்க வேண்டிய மர்மம்.!!! - ஓஷோ.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் தேடல்களும், எதிர்பார்ப்புகளும் நியாயமானதாக இருந்தால் நிச்சயம் ஒருநாள் உன்னை வந்தடையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
The Global Nature Foundation (GNF) is a NGO which was registered in the year 2011 for the Awareness, Rescue and Education. Now, an Orphanage is under the construction of GNF. We welcome the volunteers and the donors. We have 12AA, 80G and CSR registrations.
உன்னை நீ நம்பத் தொடங்கிவிட்டால்., உலகில் நீ வெற்றியுடன் வாழக்கற்றுக் கொண்டுவிட்டாய் என்று பொருள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முள் இருக்கும் பாதையில் நடப்பது கூட சுலபம், ஆனால் முடிவே தெரியாத பாதையில் நடப்பது தான் கடினம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
திறமையை என்றுமே செலவழிக்க தயங்காதீர்கள்... எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் திறமை ஒரு இடத்தில் வெளிப்படுகிறதோ அதைப் பொறுத்தே உங்களுக்கான அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை உனக்குள் வந்து விட்டாலே, பொறுப்பு என்பது தன்னாலே அமைந்து விடுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை வட்டம் என்பதற்காக எல்லா விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க முடியாது., தன்மானம் தனக்கே சொந்தமானது. பிறர் வளைக்க அல்ல.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பணத்தை அதிகம் பெற்றவர்கள் எல்லாம் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்றில்லை., நிம்மதியை அதிகமாக பெற்றவர்களே வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரச்சனைகள சொல்லி வாழ்வது வாழ்க்கை அல்ல. இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு சொல்லிவிட்டு நகர்வது தான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்க்கை ஒரு வரம் என்றால் அதில் நாம் அதிர்ஷ்டசாலி. வாழ்க்கை ஒரு அறிவியல் என்றால் அதில் நாம் விஞ்ஞானி. வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால் அதில் நாம் போராளி. வாழ்க்கை எப்படி இருந்தாலும் நாம் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் யார் என்பது முக்கியமில்லை, நம்மால் என்ன முடியும் என்பதுதான் முக்கியம். நாம் செய்யும் செயல்களே நம்மை அடையாளப்படுத்தும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி என்பது பணத்தை சம்பாதிப்பது மட்டும் அல்ல... மகிழ்ச்சியை தொலைக்காமல் இருப்பதும் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted