நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய நோக்கமே சந்தோஷம் தான், எதை பற்றியும் கவலை கொள்ளாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தினமும் உங்களிடமே ஒரு முறையாவது பேசிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் உலகின் சிறந்த நபரை தவற விட்டு விடுவீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இந்த தருணத்தை இழந்து விட்டால் திரும்ப கிடைக்காது என்று புரிந்து கொண்டாலே வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்கள் வரையறுக்கிறீர்கள், மற்றவர்கள் உங்கள் ஸ்கிரிப்டை எழுத அனுமதிக்காதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தனது மனக்கஷ்டத்தை, உடல் வலியை, உள்ளத்தின் வேதனையை, சம்பள ஆள் போட்டு பார்த்துக் கொள்ளும் அளவிற்கு பணக்காரன் இவ்வுலகில் எவரும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!