யாரும் பயணிக்காத பாதையில் நடக்கப் பயப்படாதே ! சில நேரங்களில் பாதையே நீயாக இருக்கலாம் ! பிறக்கின்ற எல்லோரும் சமம்தான் , ஆனால் வித்தியாசமாய் இருப்பதே சாமர்த்தியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்தத் தடையுமே இல்லாமல் ஒரு பாதை செல்கின்றது என்று சொன்னால் அது எங்கேயும் போகவில்லை என்று தான் அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன் அவசரத்திற்கு ஏற்றார்போல் இங்கு எதுவும் நடக்காது சீக்கிரத்தில் கிடைப்பது சிறப்பாகவும் இருக்காது பொறுமையாக இரு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிரச்சனையை சந்திக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையின் வளைவான இடம் அவ்வளவு தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாழ்த்தி பேச முடியாவிட்டாலும் தாழ்த்தி பேசுவதை குறையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயரலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீச்சலடிக்க தெரிந்தவனுக்கு ஆழம் அறிய தேவை இல்லை, வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவருக்கு பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டத்தில் இருக்கும்போது இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள், வாழ்க்கை வரமாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வலிமை என்பது வேறொன்றுமில்லை., நம் நம்பிக்கை மீது நாம் வைத்துள்ள அசைக்கமுடியாத வைராக்கியமே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உன்னையே நீ தேடுவது அல்ல வாழ்க்கை உன்னை நீயே உருவாக்கிக் கொள்வது தான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இவ்வுலகில் மிகப்பெரிய செல்வந்தன் யாரெனில் , வாழ்க்கையின் மிகச்சிறிய விஷயத்திலும் மகிழ்ச்சியும் , நிறைவும் அடைபவனே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகின் மிகச் சிறந்த பொக்கிஷம், மனிதன் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை கட்டுபடுத்தும் வித்தையை நாம் கற்றுக் கொண்டால் நம்மை கட்டுபடுத்த எவரும் இல்லை இவ்வுலகில்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted