வாடி போகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கின்றன. வாழ பிறந்த நாம் ஏன் கலங்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை, எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவர் சொல்வதை நம்பி ஒருவர் இப்படித்தான் என்று எப்போதும் முடிவு செய்யாதீர்கள், அப்படி செய்வதாக இருந்தால் நமக்கு எதற்கு மூளை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கடினமான பாதை என்றும் சந்தோசமான வாழ்க்கைக்கு தான் வழிவகுக்கும் கவலை கொள்ளாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த இடத்தில், எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற தெளிவு மட்டும் இருந்தால், வாழ்க்கையில் பாதி பிரச்சனைகள் குறையும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உனக்கான வழியை கண்டுக்கொண்டு முயற்சி செய்தால் வெற்றி உன்னிடம் தானே தேடி வரும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வாய்ப்புகளைத் தேடி எங்கும் அலையாதீர்கள். நமக்கான மிகப்பெரிய வாய்ப்பு இப்பொழுது எங்கு இருக்கிறோமோ அங்கேயே கூட இருக்கலாம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
