நாம் எவ்வளவு உயரமாக பறக்கின்றோமோ, பறக்க முடியாதவர்களுக்கு நாம் அவ்வளவு சிறியதாய் தோன்றிவிடுகிறோம். வாழ்க்கை அவ்வளவே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிறர் குற்றங்களை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்ல மனிதர்களிடம் மட்டுமே இருக்கும்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒருவர் உங்களைப் புறக்கணித்து விட்டாரே என்று கவலை கொள்ளாதீர்கள். உங்களை வரவேற்பதற்கு பல பேர் காத்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று கண்டுபிடிங்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
