முற்றும் இகழப்பட்டவரோ, முற்றும் புகழப்பட்டவரோ ஒருபோதும் இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. மற்றவர்கள் பேசுவதைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.!
பேரின்பம் வேண்டாம், சிறு சிறு சந்தோஷங்கள் போதும் நம் வாழ்வை அனுபவித்து வாழ.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது. நம்முடைய குணத்தையே அடுத்தவரிடம் தேடாதீர்கள். விட்டுக் கொடுக்கும் குணமே வெற்றியின் அடித்தளம்.!
உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை, போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பொருட்களை பயன்படுத்துங்கள், நேசிக்காதீர்கள்.! மனிதனை நேசியுங்கள், பயன்படுத்தாதீர்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் நம்மைவிட உயர்ந்தவராகவே உள்ளார்கள். அதனால் எந்த ஒருவரிடமிருந்தும் நமக்குத் தெரியாத விஷயத்தை நம்மால் கற்றுக்கொள்ள முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றியில் மற்றவர்களின் பின்பும், தோல்வியில் முன்பும் இருந்தும் வழிநடத்துவதே உண்மையான தலைமைப் பண்பு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
